Thursday, July 26, 2012

நேருவின் மீது ஏன் இந்த கோபம்?

இன்று என் மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்.
நேருவின் மீது ஏன் இந்த கோபம் என்று தெரியவில்லை.

எல்லாம் டோட்டல் டேமேஜ்.
நான் இங்கே வெளியிட்டதை விட
விட்டது இன்னும் மோசம்.

பாவம் நேரு,
அவர் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்கு
மேலாகியும் அவரை விட மறுக்கிறார்களே!

ஆனால் புகைப்படம் தடை செய்யப்
பட்ட பகுதியில் படம் எடுத்தது 
ஓவர்




 

1 comment:

  1. நேருவின் இந்தப் புகைப்படங்களை வெளியிடுவதால் கோபம் என்று கொள்ளத் தேவை இல்லாதது .. பூரண சுதந்திரமாக வாழ்ந்தவர் நேரு .. அது தவறு சரி என நாம் முடிவு எடுக்க வேண்டியதில்லை ... !!! புகைப்படங்களைப் பார்த்து இரசிக்கலாம் அவ்வளவே !

    ReplyDelete