Wednesday, March 28, 2018

ஆண்டாள் பக்தர்கள் இப்போதும் பொங்குவார்களா?




வைரமுத்து எங்கள் தாய் ஆண்டாளை இழிவு படுத்தி விட்டார் என்று வசை பாடிய, தலையை எடுப்பேன் என்று வீரம் காண்பித்த, சோடா பாட்டில் வீசுவேன் என்று திடீர் ரௌடியான ஆண்டாள் பக்தர்களே, உங்கள் ஆண்டாள் கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் கருவறையை பத்ரிநாதன் என்ற அந்த கோயில் பொறுப்பாளர், காஞ்சிபுரம் தேவநாதன் போல  பள்ளியறையாக மாற்றி மோசமான முறையில் இழிவு படுத்தி உள்ளாரே! இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

உண்ணாவிரதப் போராட்டமா?
சாலை மறியலா?
தலையெடுக்கப் போகிறீர்களா?
சோடா பாட்டில் வீசப் போகிறீர்களா?

ஆண்டாளின் பாரம்பரியம் நாசமாவதை உங்களால் அனுமதிக்க முடியாது அல்லவா?

5 comments:

  1. //ஆண்டாள் பக்தர்கள் இப்போதும் பொங்குவார்களா?//

    கண்ண்டிப்பாக வீட்டில் சாதம் பொங்கவைப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. எங்கே போச்சு பக்தி? பதில் சொல்லு

      Delete
  2. திருட்டுபயல்கள் ...

    ReplyDelete
  3. பக்கதர்களை கடவுள் காப்பற்றுவார் என்ற பெயரில் பக்தைகளை ஏமாற்றி கர்ப்பகிரகத்தில்..பலகீனமான பெண் பக்தைகளுடன் கோவில் குருக்கள், கோவில் ஐயர்கள், கோயில் ஐயங்கார்கள்கள்---நடத்தும் காம களியாட்டத்தை விட வேறு ஒரு நரகம் இவ்வுலகில் மட்டுமல்ல மூவுலகிலும் இல்லை----Shame on the டுபாக்கூர் இந்து மதம்.

    ReplyDelete