Saturday, March 17, 2018

நாளை தமிழகத்திலும் இப்படித்தான் . . .



காவிக்கூட்ட ஆட்டுத்தாடிகள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருவர் கூட இந்தி பேசாத மேகாலயா மாநிலத்தில் ஆளுனர் உரை இந்தியில்.

பாஜக கூட்டணி அரசு வெட்கமில்லாமல் நியாயப்படுத்துகிறது.

எடப்பாடி வகையறாக்கள் ஆட்சி செய்யும் தமிழகத்திற்கும் நாளை இந்த நிலை வரலாம்.

2 comments:

  1. shameless comrade with chinese glass blindly opposes everything. Eat your vomit.

    ReplyDelete
    Replies
    1. தம்பி அனானி, நீ எதுக்கி இங்கிலிஷில் கமெண்ட் போடற?
      இந்தி, சமஸ்கிருதத்தின் அடிமைதானே நீ?
      பாவம் மதி கெட்டு அலைகிறாய்.
      இந்தி திணிப்பை ஆதரிக்கும் கேவலமான பிறப்பு நீ.

      Delete