Tuesday, November 8, 2016

முட்டி மோதி சாகும் போதாவது ?????????????




மோடி எனும் நயவஞ்சகனைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள் என்பதை முக நூலில் சிலர் போடும் பதிவுகளைப் பார்க்கையில் தெரிகிறது. 

ஏற்கனவே பல முறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன்.

மோடியை ஆதரிப்பவர்கள் மூடர்களாகவோ அல்லது அயோக்கியர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.

இந்த துக்ளக் தர்பார் நடவடிக்கையைக் கூட பெருமையாய் கருதுகிற அரைவேக்காடுகள் தங்கள் கைவசம் உள்ள நோட்டுக்களை மாற்ற நிச்சயம் வங்கிகளில் கால் கடுக்க நிற்பார்கள்.

மிகப் பெரும் நெரிசலை வங்கிகள் சந்திக்கவுள்ளன. சமூக அமைதியும் ஒழுங்கும் கண்டிப்பாக சீர்குலையப் போகிறது.

நெரிசலில் முட்டி மோதி அவஸ்தைப் படும் போதாவது தாங்கள் மோடியை ஆதரித்தது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை உணர்ந்தால் சரி. 

 

6 comments:

  1. I am unable to control my laugh after reading your post. I know you are adament enough to hold on to the moth eaten karl marx economical philosophy. but your post takes it all

    ReplyDelete
    Replies
    1. Is there any better comedian cum villain than your PM? இப்படி எல்லாம் நாடகம் நடத்தித்தானே நீங்க பிழைப்பு நடத்தனும். Moral less beasts

      Delete
  2. Boss,
    mind your words,
    Should not use such bad words
    to quote PM, pl. mind you are
    a central government
    Servent.

    ReplyDelete
    Replies
    1. So what? An undeserving PM. நாமோர்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்

      Delete
    2. varumpodhu theriyum

      thakkali juice-a
      illa
      natthamaanu
      samy!!

      Delete
    3. உன்னோட நாத்தம் கப்படிக்குது

      Delete