Friday, June 26, 2015

இரண்டு தீர்ப்புக்கள் - எது நல்ல வாய்?

 

 

ஆலமரத்தடி கட்டப் பஞ்சாயத்து போல பாலியல் கொடுமை செய்தவனை திருமணம் செய்து கொள்ள வழிகாட்டி பேச்சுவார்த்தை நடத்த வழி செய்ய குற்றவாளியை பிணையில் விடுவித்த தீர்ப்பு நேற்று முழுதும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இன்றைய நாளிதழைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

அதே நீதிபதி இன்னொரு பாலியல் வன் கொடுமை வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளார். அது மட்டுமா

 “The victims of sexual violence, the trauma left on them will long last in their memory, it will have psychological impact on their moral and physical activities. The painful event will refuse to fade away from their memory. The victim in a murder case dies once for all, but the victim in sexual violence case dies every day every minute.” 

என்று வேறு கூறியுள்ளார்.

நேற்று அவருக்குக் கிடைத்த ஞான ஒளி, நேற்று முன் தினம் கிடைக்கவில்லை போலும்!

ஆளைப் பொறுத்து நீதி மாறுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதே!. பின்னணியில் வேறு ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியாது.

இரண்டு தீர்ப்புக்களையும் சொன்னது ஒருவர்தான்.

ஒன்று நல்ல வாய். இன்னொன்று வேற வாய்
 

3 comments:

  1. panam sir panam............this law makeres/brokers will sold their mother / wife/ sister / daughter if get good deal amount. customer is very important for them

    ReplyDelete
  2. http://puthu.thinnai.com/?p=29592

    what about this comrade?

    ReplyDelete
    Replies
    1. ஐயா அனானியாரே,இன்னும் எத்தனை நாள் பொய்ப்பிரச்சாரத்தை நடத்தப் போகிறீர்கள்? முதலில் உங்க முகத்தை கொஞ்சம் காண்பியுங்கள் பார்ப்போம்

      Delete