Sunday, December 30, 2012

யப்பா ரஜனி, நீ அரசியலுக்கு வரவே வராதே...


 

என்   மகன்  மிகவும்  வற்புறுத்தி  ரஜனிகாந்த் பிறந்தநாள்
விழா வீடியோவை முகநூலில் பார்க்க வைத்தான்.

என்ன கொடுமை சார் இது?

அரசியல் குறித்து அவர் அள்ளித்தந்துள்ளது கேட்டால்
சிரிப்பு சிரிப்பாக வந்தது.

1996 ல் வாய்ஸ் கொடுக்காவிட்டால் அவர் கோழை என்று
சொல்லி விடுவார்கள் என்பதால் அவர் வாய்ஸ் கொடுத்தாராம்.

உசுப்பேத்தி விட்டதக்கு பயந்து போய் வாய்ஸ் கொடுத்தேன்
என்பதையே என்ன வீரமா சொல்றாரு!

அரசியல் கட்சி தலைவர்கள் நல்லவர்களாம். இது 
உண்மை. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரைக்கும்
உண்மை (தா.பா நீங்கலாக). மற்ற கட்சிகளுக்கு இது
பொருந்தவே பொருந்தாது. ஆனால் ரஜனி சொல்கிறார்.
எல்லா தலைவர்களும் நல்லவர்களாம்.

அரசியல் தலைவர்கள் வேதனையாக உள்ளார்களாம்.
அவர்களை கெடுப்பது தொண்டர்கள்தானாம். 
தொண்டர்களின் பேராசையால்தான் தலைவர்களுக்கு
பிரச்சினையாம். 

என்ன ஒரு காமெடி?

யதார்த்த நிலைமை கொஞ்சமும் தெரியாத ரஜனி
போன்றவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே
மேல்.

இதிலே  அவரது ரசிகர்கள்தான் பாவம்.

அரசியல் தொண்டர்களைப் பற்றி சொல்லியது
அவரது ரசிகர்களுக்கும் பொருந்தும் என்பது
புரியாமலே ஆரவாரம் செய்கின்றனர்.

அவர்களை வெறியர்கள் என்று சொன்னதற்கும்
உற்சாகக் கூச்சலிடுகிறார்கள்.

இவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால்
தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் 
காப்பாற்ற முடியாது. 

( 1996 டயலாக் ரிபீட்டு)

8 comments:

  1. so sorry thozhar! thalaivar rajini correcta than solli irukkaru. naama avasara pattu ethuvum sollaama iruppom thozhar!

    ReplyDelete
  2. Correct'a sonninga . Rajini ku sutthama pesave theriyadhu. Avar oru olaruvaayan. Tamilnadu people vadikattina muttalgal . Rajini yen avarin thagudhiyai meeri alavuku adhigamaga kondadugirargal enru puriyavillai. Avar enna seidhu vittar. Panam vangikondu padatthil nadithar. Cinema enbadhe oru poiyyana vazhkai. Ellame nadipu. Oruvan naditthe makkalai Yematri pizhaipu nadathugiran enral adhu rajini mattum dhan. Endha idatthil epadi pesa vendum. Enna pesa vendum enbadhu rajini ku sutthama theriyadhu.

    ReplyDelete
  3. தோழர் சங்கர், நீங்க ரஜனி ரசிகரா? அந்த வீடியோவை
    ஒரு தடவை பாத்துடுங்களேன்

    ReplyDelete
  4. உண்மையாக சொல்லுங்கள். ரஜினி இடது சாரிக்கு ஆதரவு என்று சொன்னால் கூட இதையே சொல்வீர்களா?

    ReplyDelete
  5. THOZHAR, VANAKKAM. BANDHU SONNATHAI NAAN SOLLAKOODAATHUNNU NINAICHEN. AVVALAVU THAAN. NAAN ELLA NALLA NADIKARUKKUM RASIGAN THAAN. CPM VIJAY KANTH KITTA THAVAM IRUPPATHU THERIYUM. ENTHA NADIKARUKKU KOLGAI UNDU? EPPO ENTHA ARASIYAL THALAIVARUKKU KOLGAI IRUKKU? RAJINI KANTH LOOSU, OLARU VAAYAN ...IPPADI SOLLURAVANGA, CONGRESS KATCHIYA TAMIL NATLA IRUNTHU SUTHTHAMA THODAIKKA SOLLUNGA,PAARPPOM.

    ReplyDelete
  6. rajini is Making self advertisement. Worst fellow

    ReplyDelete
  7. Rajini oru manusan, athapathi pesurathe waste, namma aalunga loosu, avan illa.

    ReplyDelete
  8. டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
    டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
    , வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோ.....வ் .
    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
    தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
    நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
    அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
    -இந்தியன் குரல்
    9444305581
    Posted by Bala subramanian at 1:43 am

    --

    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete