Wednesday, September 26, 2012

ஏன் பிறந்தாய் மன்மோகனே? ஏன் பிறந்தாயோ?



இன்று இந்தியத் துரோகி மன்மோகன்சிங்கிற்கு
பிறந்த நாளாம். அதனால் அவருக்கு ஒரு
ஸ்பெஷல் பாட்டு.

ஏன் பிறந்தாய் மன்மோகனே?
ஏன் பிறந்தாயோ?
நீ பிறந்த காரணத்தை
நீயே அறியும் முன்னே
நாங்கள் அறிந்து கொண்டோம்
மட மோகனே!

பணம் ஒன்றும் மரத்தினிலே
காய்த்திடவில்லை என்று
தத்துவம் பேசினாயே!
தரித்தர மக்களுக்கு மட்டும்
பணம் காய்க்கும் மரம்
எங்கே உண்டு?
சொல்லிடு மன்மோகனே!

இந்திய பிரதமராய்
பதவியில் இருந்தாலும்
அமெரிக்க உள்ளம்
கொண்ட துரோகியடா!
நீ ஒரு துரோகியடா!

அழிவை பிறப்பினிலே
கொண்டு வந்த
அழிவுசக்தியடா
மன்மோகனே!

ஏன் பிறந்தாய் ?
மன்மோகனே
ஏன் பிறந்தாயோ?
இந்தியாவை சீரழிக்க
இங்கு வந்து பிறந்தாயோ?

3 comments:

  1. அது சரி வரிகள் அருமையாக பொருந்துகின்றன.

    ReplyDelete

  2. சிங் என்பவர் படிக்காமல் இருந்தாலும் கடினமாக உழைத்து முன்னேறுபவர்கள் ஆனால் இந்த படித்த சிங் அந்த இனத்தையே அவமானத்திற்கு இழுத்தவர் மட்டுமல்லாமல் இந்தியாவையும் படுபாதளத்திற்கு இட்டுச் செல்லுபவர்இவரைப்பற்றி எப்படி தவறாக எழுதினாலும் அதற்கு தகுதியாணவர்தான்

    ReplyDelete
  3. SemayAna OppAri!!!
    But, avarin pugazhai nEngal romba kuraichalAthAn solli irukkirathu nyAyamE illai.

    ReplyDelete