கீழே உள்ள ஒரு சங்கியின் பதிவுற்கான பதில்தான் மேலே உள்ள படம்.
அநேகமாக அவர்கள் கீழேயுள்ள புகைப்படத்தைப் பார்த்துத்தான் பதற்றமாகியிருப்பார்கள்.
இந்த கூட்டத்திற்கு பக்தியறிவு, அரசியலறிவு, ஆன்மீக அறிவு என அத்தனையும் மிக அதிகமாகவே உள்ளது.
அதனால்தான் அவர்களுக்கு "அழகர் ஆற்றில் இறங்குவது" பாரம்பரிய விழா என்று கொண்டாடவும் முடிகிறது.
தீர்ப்பாளர் துணை கொண்டு திருப்பரங்குன்றத்தில் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பது அரசியல் ஆதாயத்திற்காக என்று புரிந்து அதனை ஒதுக்கித் தள்ளவும் முடிகிறது.
பிகு: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே உள்ள பதிவு.



No comments:
Post a Comment