Wednesday, June 21, 2017

தமிழக அரசே தடுக்காதே

இன்றைய ஜூனியர் விகடன் இதழில் வெளியான செய்தியை முதலில் படியுங்கள்.




ஆணவக் கொலைகளை தடுக்க திராணியற்ற தமிழக அரசு,
மத வெறி முழக்கங்களோடு ஆர்.எஸ்.எஸ் நடத்திய பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு

இந்த நடைப்பயணம் சென்னையில் நுழைய விடாமல் தடுக்கப் போகிறதாம். ஏவல் படைகளை வைத்து பயணக் குழுவில் வருபவர்களை கைது செய்யப் போகிறதாம்.

தமிழக அரசே, ஆதிக்க சக்திகளுக்கு துணை போகாதே,

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த சட்டம் இயற்று என்ற முழக்கத்தோடு வரும் நடைப்பயணத்தை தடை செய்யாதே.
கோரிக்கையை நிறைவேற்று.

தலித் ஒருவரை ஜனாதிபதியாக்கப் போகிறோம் என்று பீற்றிக் கொள்ளும் பாஜக, ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றுவதற்காக குரல் கொடுக்குமா?

 

1 comment:

  1. //ஜாதியே இருக்க கூடாதுனு போகிறோம்//
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete