Wednesday, June 28, 2017

மோடியா? எழுதிக் கொடுப்பவரா? யார்? யார்? யார்?




மோடிக்கு  உரை எழுதிக் கொடுப்பவர் மூடர் என்பதால் மோடி அபத்தமாக உளருகிறாரா?

அல்லது 

மோடி மூடர் என்பதால் அவருக்கு உரை எழுதிக் கொடுப்பவர், மோடியின் தரத்துக்கு உரைக்கு எழுதிக் கொடுக்கிறாரா?

ஆம்,

மீண்டும் ஒரு அபத்த உரை, அமெரிக்க மண்ணில்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள அட்டாக் என்ற நகரத்தை இந்தியாவில் உள்ளதாய் பேசியுள்ளார் மோடி.

இன்னும் இரண்டு வருடங்களுக்காக மோடியால் வரலாறெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது, அவருக்கு உரை எழுதுபவராலும் கூட.

ஆகவே இந்திய மக்களே,

Enjoy The Comedy

1 comment:

  1. மோடி நடந்தது உட்கார்ந்தது கட்டீப்பிடிச்சதெல்லாம் டைம்டேபுள் போட்டு காட்டுகிற மீடியா இதைப்பற்றி பேசலியே.😊

    ReplyDelete