Tuesday, May 30, 2017

நாய்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் எச். ராசா!!!!



  


மாட்டுக்கறி போராட்டம் நடத்துபவர்கள் நாய்க்கறி தின்னட்டும் என்று சொல்லியுள்ள எச்.ராசாவை

 “உங்களை வெட்டி கறியாக சாப்பிட்டால் அதன் ருசி எங்களுக்கு பிடிக்காது, நன்றாக இருக்காது என்பதால், அதை உங்கள் வீரத்துறவியாருக்கே விருந்தாய் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர் சாப்பிடுவதும் (சாப்பிடச்சொல்லி மற்றவருக்கு பரிந்துரைப்பதும்) உங்களது கறியும் ஒன்று என்பதால் அவரே அதைச் சாப்பிடட்டும்”

என்று கேட்டுக் கொண்டு

“நாய்க்கறி சாப்பிடுவதோ அல்லது பன்றிக்கறி சாப்பிடுவதோ ஒன்றும் இழிவானது அல்ல. அதை கூடாது என்று தடை போடும் உரிமையும் உங்களுக்குக் கிடையாது. அப்படி தடை விதித்தால் அதற்கு எதிராகவும் போராடுவோம்”

என்று சொல்லிக் கொண்டு

“புரிய வைக்க வேறு வழியில்லாத காரணத்தால் எச்.ராசாவின் கறியை நாய்க்கறியோடு ஒப்பிட நேரிட்டதற்காக”

நாய்களிடம்  மன்னிப்பு கேட்டுக் கொண்டு

இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

4 comments:

  1. கேரளா அலிகார் பல்கழைக்கழகத்தில் இந்து மாணவர் உண்ணாமல் இருக்கவேண்டும் என்று கட்டியபப்டுத்த படுகிறார்கள்
    இதை கேரளா கம்யூஸிட் அரக்க அரசு என்ன பண்ணி கிழிச்சு இருக்கு

    ReplyDelete
    Replies
    1. Aligarh University in Kerala? So now the pitiable Sanghis don't know geography as well???!!!....அலிகார் இருப்பது உ.பி. யில் சங்கி. அறிவு சார் சமூகத்தில் இப்படி அடிச்சு விட்டு பொழப்பு நடத்துறதே இவய்ங்க வேலையா போச்சு

      Delete
  2. அருமையாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete