Saturday, May 20, 2017

வெட்டு, நல்லா வெட்டு




சாமியார் என்ற போர்வையில் அத்து மீறி பாலியல் வன் கொடுமை செய்த ஒரு கொடூரனுக்கு அந்த பெண் கொடுத்த தண்டனை காலத்தின் கட்டாயம். கேரளம் வழி காட்டுகிறது.

அனைத்து காமுகன்களுக்கும்   இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

மக்களும் சாமியார்கள் (அது எந்த மதமாக இருந்தாலும்) என்ற பெயரில் திரியும்  போலிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். 

No comments:

Post a Comment