Sunday, May 28, 2017

நீதான்யா கலீஜூ யோகீ சீசீ




உபி டுபாக்கூர் சாமியார் கம் சி.எம் யோகீ சீசீ  ஏதோ ஒரு கிராமத்துக்கு போனாராம்.

அவர் வருவதற்கு முன்பாக அதிகாரிகள் அங்கே சென்று அந்த கிராமத்து தலித் மக்களுக்கு லைபாய் சோப்பும் ஷாம்புவும் கொடுத்து குளித்து விட்டு சுத்த பத்தமாய் நறுமணத்தோடு வர வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்கள். 

பத்து நாள் முன்னாடிதான் இந்தாளு இறந்து போன ராணுவ வீரர் வீட்டுக்கு போவதற்கு முன்னாடி ஏ.சி யும் சோபாவும் கொண்டு போய் போட்டு பின்னாடியே தூக்கிட்டு வந்தாங்க.

இப்ப, இப்படி சுத்தமா இருக்கச் சொல்றாங்க.

முற்றும் துறந்த சாமியாருக்கு, அதுவும் ரெண்டே ரெண்டு செட் ட்ரெஸ் வச்சுருக்கிற சாமியாருக்கு எதுக்கய்யா இவ்வளவு பில்ட் அப்?

இவனுங்க மனசு பூரா அழுக்கு. நடவடிக்கை பூரா கலீஜூ.

அதனாலதான் இப்படி. 

 

1 comment:

  1. எல்லா பிரச்சினையும் யாருக்கும் புலப்படாத கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்து இருப்பவர்களால் தான்... அவர்களுக்கு மட்டும் தரிசனம் கிடைக்கும்....எப்படி என்று தெரியவில்லை.

    ReplyDelete