Saturday, May 27, 2017

சி.எம் கெத்துன்னா இதான்யா






கேரளா, திரிபுரா மாநில மக்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. உனது மாட்டுக்கறி தடை எல்லாம் எங்கள் மாநிலத்திற்கு, எங்கள் மாநில மக்களுக்கு பொருந்தாது. உன் ஜம்பம் இங்கே செல்லாது  என்று தோழர் பினராயி விஜயனும் தோழர் மாணிக் சர்க்காரும் அறிவித்துள்ளார்களே, இதுதானய்யா கெத்து. முதலமைச்சர் என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும்!

இங்கேயும் ஒரு மனிதர் இருக்கிறாரே, எடப்பாடி என்று? அடிமையாய் இருப்பது  எப்படி என்பதன் உதாரணமாய்!

4 comments:

  1. இந்தியாவின் முக்கியமான பிரச்சனை! சட்டம் அவசியம் தேவை! கொடுமை!

    ReplyDelete
  2. ரொம்ப முக்கியமான சட்டம்

    ReplyDelete
  3. கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கும் சலுட் தோழரே!!! மோடிக்கு வாய்த்த அடிமைகள் (ஓபிஸ் - இபிஸ்) மிகவும் XXXXXXX பலே பலே!!

    ReplyDelete
  4. why bjp has not send income tax raid to vijayan and sirkar house. Even if they are not found anything, bjp can bring them to delhi and torture them, unless they agree beef ban.

    ReplyDelete