Friday, December 16, 2016

நிரந்தரங்களின் நிலை இதுதான்

மாற்றம் ஒன்றே மாறாதது என்று காரல் மார்க்ஸ் சொன்னது எவ்வளவு சரியானது என்பதை அதிமுகக்காரர்கள் நன்றாகவே நிரூபிக்கிறார்கள். 


 

4 comments:

  1. appo
    ADMK than
    unmaiyil
    communisam
    follow panrangalaa
    thozhar?

    ReplyDelete
    Replies
    1. அனானியாகவே வாழ்வது என்று முடிவு செய்து விட்டால் என்ன செய்ய முடியும்? அப்போதுதானே இது போல அபத்தமாக ஏதாவது சொல்ல முடியும்?

      Delete
  2. :)
    ஆனா யாருக்காவது முதுகெலும்பில்லாத தங்கள் முதுகை வளைத்து கும்பிடு போட்டு தொடர் அடிமையாக இருப்பதில் அதிமுககாரர்கள் மாறவேயில்லையே!
    ஒரு விஷயம் மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தால் அது ஒரு பௌதீக சக்தியாக மாறும் என்று மார்க்ஸ் சொன்னார் சின்னம்மா சசிகலா மக்களின் மனதைக் கவ்விப் பிடித்த ஒரு பௌதீக சக்தியாக மாறி பெரியம்மாவாகிவிட்டர் என்று சொல்லும் கம்யூனிஸ்ட்டு ஆட்களும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கம்யூனிஸ்டுகளே அல்ல.

      Delete