Sunday, December 11, 2016

முதல்ல அங்க போய்யா



நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று பொதுக்கூட்டங்களில்  நடிக்கும் மோடி முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விட்டார் போலும்.

நாடாளுமன்றத்தில் இவர் பேச வேண்டுமெனில் முதலில் அவர் அங்கே போக வேண்டும்.

உலகத்திலேயே எனக்கு பிடிக்காத இடம் என்று அவர் போக மாட்டார். அப்படியே போனாலும் பிரதமர் பேச மாட்டார் என்று வெங்காய நாயுடு மாதிரியான உதவாக்கரைகள் வசனம் பேசும்.

ஒன்றுமே தெரியாத பச்சைக்குழந்தை போல வேஷம் போடுவது மட்டுமே மோடியால் முடிந்த ஒரே விஷயம்.

அவர் கட்சிக்காரர்கள் அயோக்கியர்களாகவும் அவரை நம்புகிற மக்கள் அடி முட்டாள்களாகவும் இருக்கிறார்களாகவும் இருக்கிறார்கள். 

1 comment:

  1. என்ன இருந்தாலும் நம்முடைய பாரதப் பிரதமரை மரியாதை இல்லாமல் அழைப்பது தவறு

    ReplyDelete