Saturday, May 12, 2012

இனிமே நீங்க மறுத்துக் கிட்டேதான் இருக்கனும்



நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரும்
என்று  மம்தா தீதி  சொன்னதை  காங்கிரஸ் கட்சி 
மறுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினரே,

பேய்க்கு வாழ்க்கைப் பட்டுவிட்டீர்கள்,
இனி புளிய மரம், முருங்கை மரம், 
சுடுகாடு என்று போய்க் கொண்டே
இருந்தாகனும்.

இனி மம்தா தீதி சொல்வதற்கு மறுப்பு
தெரிவித்தே காலம் போகப் போகுது!

அனுபவிங்க.. நல்லா அனுபவிங்க....

3 comments:

  1. அவர்களது அனுபவிப்பு மக்களையுமல்லவா பாதிக்கிறது.

    ReplyDelete
  2. ஆம், அது வருத்தமான உண்மை. தவறான
    ஒரு கட்சிக்கு வாக்களித்ததால் மக்கள்
    அனுபவிக்கிறார்கள். அடுத்த தேர்தலில்
    சரி செய்து விடுவார்கள் என்று நம்புவோம்

    ReplyDelete
  3. அரசியல் என்பது சாக்கடை போன்றது.இரண்டு திருடர்களில் கச்சா திருடன் யார்? பக்கா திருடன் யார் என்று மட்டும் முடிவு செய்யும் நிலையில் நாம் இருக்கின்றோம்..எவனும் மக்கள் சேவை செய்ய வந்தவர்கள் இல்லை.நான் சாக்கடை என்று சொன்னது அரசியல் வாதியின் காதுகளில் விழுந்து விட்டது போலும் . அரசியல் சாக்கடை வடிகால் வாரியம் அமைக்கப்போவதாக பேசிக்கொள்கின்றார்கள்.

    ReplyDelete