Wednesday, December 16, 2020

மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகாக்களே . . .

 


புலனாய்வு அமைப்புக்களை பயன்படுத்தி பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

அவதூறுகளை அள்ளி விட்டார்கள்.

நோய்த் தொற்று பரவ ஆசைப்பட்டார்கள்.

காவிகளும் காங்கிரஸாரும் கை கோர்த்துக் கொண்டார்கள்.

அத்தனையையும் மீறி உள்ளாட்சித் தேர்தல்களில் இடது முன்னணி வென்றுள்ளது. 

மக்களுக்காக அரும் பணி செய்தவர்களை மக்கள் எப்போதும் கைவிட மாட்டார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

தோழர் பினராயி விஜயன் முத்திரை பதித்துள்ளார்.

வெற்றி பெற்ற தோழர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment