Sunday, December 16, 2018

ரஜனிக்கும் உண்டு நாலு பாட்டு.




ரஜனிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு என் மகன் வயலினில் நான்கு பாடல்கள் வாசித்தான்.

அம்மாவென்று அழைக்காத
சுந்தரி, கண்ணால் ஒரு சேதி
கொஞ்சி, கொஞ்சி
ஒருவன் ஒருவன் மூதலாளி

ஆகிய பாடல்களை பார்க்க, கேட்க


3 comments:

  1. அருமை. தங்களின் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete