Sunday, December 9, 2018

பேயோட்ட வந்தாராம் சீ.சீ.ரவி சாமியார் . . .



தஞ்சை பெரிய கோவிலிலிருந்து துரத்தப்பட்ட சீ.சீ.ரவிசங்கர் சாமியார், அங்கே நிகழ்ச்சி நடத்த வந்ததற்கான முக்கியமான காரணம் என்ன தெரியுமா?

கீழே உள்ள செய்தியைப் படியுங்கள்.



ராஜராஜ சோழன் ஆன்மா சாந்தியடையவில்லையாம். அதற்காகத்தான் அவர் நிகழ்ச்சி நடத்த வந்தாராம்.


ஏற்கனவே சதயத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுடைய பதவி பறி போய் விடும் என்று ஒரு பழைய புரளி உள்ளது. 



இப்படி மூட நம்பிக்கையை பரப்புபவர்களை நியாயப்படி கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். ஆனால் சீ.சீ.சாமியாரின் காலில் மண்டியிடுபவர் பிரதமராக இருக்கையில் அதெல்லாம் எங்கே நடக்கப் போகிறது?

ஆனால் ஒன்று தெளிவாகி விட்டது.

சீ.சீ.சாமியார் வாழும் கலையை கற்றுத்தரும் சாமியார் இல்லை, பேயோட்டுவதாக பிழைப்பு நடத்தும் போலிச்சாமியார்தான் என்று.

3 comments:

  1. இந்துக் கோயிலில் இந்து சாமியார் நிகழ்ச்சி நடத்தக்கூடாதா என்று அவன் கேட்டத்தை விட்டு விட்டீர்களே?

    ReplyDelete
  2. Anitnationals usually prefer and support conversion scoundrels like mohan lazar who shouts,'sinners in the darkness, do not worship idols, follow light shown by son of god, otherwise you become devils. jihadi zhakhir threatens all kafirs (mostly directed against Hindus) should be converted to arabic faith or get killed. They are commies' favorite goons. Chinese slaves are always well known haters of hindus and their beliefs and indian culture.

    ReplyDelete
    Replies
    1. அயோக்கியர்களை அயோக்கியர்களே ஆதரிப்பார்கள் என்பதை நிரூபித்து விட்டாய். காவி உடை சாமியார்கள் செய்யும் விபச்சாரத்திற்கு ஆள் பிடிக்கும் தரகர் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்லவா நீ!
      தொழில் பாதிக்கப்பட்டால் கோபம் வரத்தான் செய்யும். உன் மதத்தின் பெயரால் நடக்கும் பொறுக்கித்தனங்களை விமர்சித்து விட்டு அடுத்தவர்களை பேசு

      Delete