Monday, December 10, 2018

குஜராத்காரரே ஓடிட்டாரே மோடி???



தன்னுடைய அடிமுட்டாள்தன திட்டமான "செல்லா நோட்டு" விவகாரத்திற்கு ரகுராம்ராஜன் சரிப்பட்டு வர மாட்டார் என்று ரிசர்வ் வங்கி ஆளுனராக மோடி கொண்டு வந்த குஜராத்காரர் உர்ஜித் படேல்.

ரிசர்வ் வங்கியின் சுயேட்சைத்தன்மையை பாதுகாக்க வேண்டும், அதனை அரசாங்கத்தின் தொங்கு சதையாக மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போரின் தொடர்ச்சியாக "சொந்தக் காரணங்கள்' என்று சொல்லி உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.

மோடியின் மூடத்தனத்திற்கு அவரால் கொண்டு வரப்பட்ட ஒரு குஜராத்காரராலேயே ஈடு கொடுக்க முடியவில்லை என்பது நிதர்ஸனமான உண்மை.

எஞ்சியிருக்கும் காலத்தில் இன்னும் என்னென்ன நாச வேலைகளை மோடி நிகழ்த்தப் போகிறாரோ?


2 comments:

  1. எஞ்சியிருக்கும் காலத்தில் இன்னும் என்னென்ன நாச வேலைகளை மோடி நிகழ்த்தப் போகிறாரோ?*** all anti-nationals including urban naxals, commies, conversion gangs, foreign-paid NGO coolies, self-proclaimed minority loving secular thugs, jihad mobs, blood-thirsty marxists and their venomous leftist goons should be eliminated to protect and secure India. Nationalists will wholeheartedly support, praise and remember Modiji forever.

    ReplyDelete
    Replies
    1. டேய் காமெடி செய்யாதேடா,
      ஆமாம் அடுத்த பதிவிலேயே மோடியையும் உன்னை மாதிரி முட்டாள் தொண்டனையும் கழுவி கழுவி ஊத்தியிருக்கேனே, அதுக்கு ஏண்டா கமெண்ட் போடலை? இங்கிலிஷில வார்த்தை கிடைக்கலையா?

      Delete