Thursday, August 6, 2015

ஒரு சீன், ஒரு பாட்டு - நேயர் விருப்பம்

https://kovaikkavi.files.wordpress.com/2010/11/ch3.jpg
நேற்று சந்திரபாபுவின் பிறந்தநாளை ஒட்டி அவரது "பிறக்கும் போதும் அழுகின்றான்,இறக்கும் போதும் அழுகின்றான்" பாடலை பகிர்ந்து கொண்டிருந்தேன். சந்திரபாபுவின் குணாம்சத்தைக் காண்பிப்பதற்காக அந்த பாடலை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

சந்திரபாபு என்றாலே நகைச்சுவை. இப்படி சோகப் பாட்டை போட்டு விட்டீர்களே என்று ஒரு பின்னூட்டம் ஒரு அனானியால் எழுதப்பட திரு வேகநரி அவர்களும் அதே குரலை எதிரொலித்திருந்தார்.

இதுவும் சரியாக மனதிற்குப் பட்டதால்

திரு சந்திரபாபு நடித்த  ஒரு நகைச்சுவைக் காட்சியை காணுங்கள் . இதே காட்சி சில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு படத்தில் அப்படியே காப்பியடிக்கப்பட்டிருக்கும். அது என்ன படம் சொல்லுங்கள் பார்ப்போம்.


 

4 comments:

  1. அட உள்ளத்தை அள்ளித்தா படத்தை பார்த்து இல்ல இவுக காப்பி அடிச்சு இருக்காக அதுவும் நமக்கு தெரியாம இருக்கனும்னு கருப்பு வெள்ளையில இல்ல எடுத்து இருக்காவ

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, என் மகனும் இதையேதான் சொன்னான்

      Delete
  2. வாசகர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தவரே, நன்றி.

    ReplyDelete
  3. இதோ இணைப்பிற்குச் செல்லுகின்றேன் நன்றி நண்பரே

    ReplyDelete