Saturday, August 15, 2015

பச்சோந்திகளை பழிக்காதீர்

 

தன்னுயிர் காக்க மட்டுமே
நிறம் மாறும் பச்சோந்தியை
எது எதற்கோ
சொல் மாறும்,
கொள்கை மாறும்,
சந்தர்ப்பவாத குணம் 
கொண்ட  மனிதரோடு
ஒப்பிட்டு 
இனியும் 
இழிவு செய்யாதீர்

2 comments:

  1. ஆம் உண்மை. மனிதரை விலங்குகளுடன் ஒப்பிடுவதே தவறு

    ReplyDelete
  2. மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete