Friday, August 21, 2015

வேலூரில் வெளுத்து வாங்கியது




நேற்று இரவு 7.30 மணிக்கு வேலூரில் தொடங்கிய மழை இரவு 11.30 மணிக்கு நான் படுக்கச் செல்லும்வரை நிற்கவில்லை.

காலையில் பார்த்தால் "மழையா, இங்கா" என்று அதிர்ச்சியோடு கேட்கும் வகையில் வெயில் வெளுத்து வாங்குகிறது.

இயற்கையின் விளையாட்டே தனி.

 

1 comment:

  1. தஞ்சையில் கூட இரண்டு நாட்களுக்கு முன் சரியானமழை நண்பரே

    ReplyDelete