Thursday, July 4, 2024

மனிதனை கடவுளாக்கினால் ?????

 


உபி யின் பாலியல் குற்றங்களின் தலைநகர் பேரழிவு நகராகி விட்டது.

ஹாத்ராஸ் சம்பவத்தைத்தான் சொல்கிறேன்.

மயக்கும் பேச்சு, சில மேஜிக்குகள் தெரிந்தவர்களை கடவுளாகக் கருதி வழிபட்டால் இப்படிப்பட்ட பேரழிவுகள்தான் நிகழும்.

மனிதர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை சிந்திக்காமல் இவர்களின் தேடுவதை என்றைக்கு நிறுத்துகிறார்களோ, அன்றைக்குத்தான் உருப்படுவார்கள் 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete