Friday, July 26, 2024

எத்தனை சிறுத்தைகளைத்தான் கொல்வீர்கள்?

 


போன வருடம் மோடி பிறந்த நாளுக்காக நமீபியாவிலிருந்து 12 சிறுத்தைகளை வரவைத்து அவர் அவற்றை மத்தியப் பிரதேச காட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

அவற்றில் எட்டு சிறுத்தைகள் இறந்து விட்டது. இவற்றுக்கு பிறந்த மூன்று குட்டிகளும் இறந்து விட்டது.

என்ன காரணம்?

ஆப்பிரிக்க் சிறுத்தைகளுக்கு இந்திய தட்ப வெப்ப சூழல் ஒத்து வரவில்லை.

சரி, இப்போ என்ன?

அடுத்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து இன்னும் 12 சிறுத்தைகளை கொண்டு வந்து குஜராத் காட்டுக்குள் விடப் போகிறார்களாம்.

ஒரு முறை பட்டும் அறிவில்லாமல் அதே தவறை மறுபடியும் செய்வது முட்டாள்தனம். முட்டாளின் ஆட்சியில் புத்திசாலித்தனமாக எதுவும் நடக்காது. இந்த முட்டாள்தனத்தால் சிறுத்தைகள் கொல்லப்படும் என்பதுதான் கொடுமை. 

No comments:

Post a Comment