Wednesday, April 26, 2023

ஆட்டுக்காரா, அது ...... வாயா?

 


ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் பற்றி லண்டனில் உண்மையைச் சொன்னதற்கு சங்கிகள் குதித்தார்கள்.

இப்போது தமிழ்நாட்டை ஆட்டுக்காரன் கர்னாடகாவில் இழிவு படுத்தி பேசியுள்ளான்.


கர்னாடகா அரசியல் ஒரு புறம் இருக்கட்டும்.

"எனக்கு இன்னொரு முகம் இருக்கு, கர்னாடகா முகம். அடிச்சு பல்லு மொகரையெல்லாம் பேத்துடுவேன்"

என்று 

தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதும்

ஊடகக்காரர்களை (அவர்களுக்கு ரோஷம் கிடையாது என்பது வேறு விஷயம்) தொடர்ந்து அசிங்கப்படுத்துவதும்

கண்ணியம் என்ற கேட்டகரியில்தான் வருமா?

அல்லது

மகான் வடிவேலு சொன்னது போல

அது 

ஆட்டுக்காரனின் "............" வாயா?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete