Saturday, April 29, 2023

சங்கியாய் வாழும் துயரம்

 


தமிழர்கள் ஓட்டை வாங்கலாம் என்ற எண்ணத்தோடு ஆட்டுக்காரன் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க விட


கர்னாடக பாஜக ஆட்களோ, அப்படி ஒன்னும் ஓட்டு எழவெல்லாம் வேண்டாம்னு பாட்டை பாதியிலேயே நிறுத்திட்டாங்க.

நியாயப்படி பார்த்தா ஆட்டுக்காரன் அசிங்கப்பட்டு "போங்கடா, நீங்களும்  உங்க கர்னாடகா தேர்தலும்" என்று திரும்பி வந்திருக்கனும். ஆனா அந்தாளுக்கு வெட்கம், மான்ம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் கிடையாது.

ஆனா சங்கிங்க நிலைமை!

நடந்தது அசிங்கம்னு தெரியும். ஆனா அதை ஒத்துக்கவும் முடியாது. புதுசா வேற பிரச்சினை எதுவும் வேற இல்லை.

அதனால முட்டு முட்டுன்னு முட்டு கொடுக்கறாங்க பாருங்க!

"உள்ளே அழுகிறேன், வெளியில் சிரிக்கிறேன்" மொமண்ட்.

பாவம்யா சங்கியா வாழறது! 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete