Monday, January 23, 2023

அந்த பயம் இருக்கட்டும் ரவி

 


தமிழ்நாடு என்ற வார்த்தை இருப்பதால் தமிழ்நாட்டின் இலச்சினையை தவிர்த்து தமிழக ஆளுனர் என்று பொங்கல் விருந்திற்கு அழைப்பிதழ் அனுப்பிய ஆட்டுத்தாடி இப்போது குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாட்டின் இலச்சினையோடு தமிழ்நாட்டின் ஆளுனர் என்றே அச்சடித்துள்ளார்.



 

வாங்கிய அடி பத்து நாட்களில் பல்டி அடிக்க வைத்துள்ளது.

 

இது தமிழ்நாடு ரவி.

 

அந்த பயம் இருக்கட்டும்.

 

6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. என்ன பிச்சைக்காரா, பொங்கலுக்கு முதல்வர் கொடுத்த 1000 ரூபாயில் கள்ளச்சாராயம் குடித்து விட்டு மட்டையாகி இருந்தாயா? ரொம்ப நாளா ஆளையே காணோம்.

      Delete
    2. ப்ச்சைத் தண்ணியை குடிச்சுட்டு பாயசம் குடிச்ச மாதிரி இன்னும் எவ்வளவு நாள்தான் நடிக்கப்போற பிச்சைக்காரா? காசு ஏதாவது வேணும்னா சொல்லு, அக்கவுண்ட் நம்பர் இருந்தா அனுப்பு, பணம் அனுப்பறேன். ஒரு கட்டிங் அடிச்சுட்டு தூங்கு

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. கள்ளச்சாராயம் குடிக்கற பிச்சைக்காரனுக்கு கட்டிங் அடிக்க காசு தரலாம்னா . ....... தங்கத்தில் திருவோடு செஞ்சு பிச்சை எடுக்கப் போறியா? நீ ஆயிரம் பில்ட் ப் கொடுத்தாலும் பிச்சைக்காரன் என்பதை மாற்ற முடியாது.

      Delete
  2. படுத்தே விட்டான் சனாதன முட்டாள் சஙகி .

    ReplyDelete