Monday, January 16, 2023

பிதாமகரால் பெருமை . . .

 


கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாட்டின் மிகப் பெரிய சிறப்பே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனர் தலைவர், 100 வயதை நிறைவு செய்த தோழர் சந்திர சேகர் போஸ் அவர்களின் பங்கேற்புதான்.

தியாகிகள் ஸ்தூபிக்கு அவர் அஞ்சலி செலுத்திய போது எடுத்த காணொளி கீழே . . .



அவருடன் எங்கள் வேலூர் கோட்டத் தோழர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே . . .


"என்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை என் சிந்தனையும் செயலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துக்காகவே இருக்கும்"

என்று அவர் கூறியது அனைவருக்கும் உற்சாகத்தை அள்ளித் தந்தது.

சங்கத்தை துவக்கிய நாள் முதல் இன்று வரை மாறாத பற்றோடு செயல்படும் " வாழும் வரலாறு"  தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களின் பங்கேற்புதான் மாநாட்டின் மிகப் பெரிய பெருமை. 

No comments:

Post a Comment