Wednesday, January 18, 2023

அரசாணை 1 - அராஜகம்

 


ஆந்திரப் பிரதேச அரசு தனது அரசாணை 1 ன் மூலம் மாநிலத்தில் யாரும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள் என எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க அரசு உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்டது.

சந்திரபாபு நாயுடு கூட்டத்தின் நெரிசலில் உயிரிழப்பு காரணமாக இத்தடை என்று சொல்லப்படுகிறது.

நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சில விதிகளை கொண்டு வருவதற்குப் பதிலாக ஒட்டு மொத்த தடை என்பது அராஜகம், ஜனநாயக விரோதம், 

No comments:

Post a Comment