Saturday, September 26, 2020

"நினைத்தாலே இனிக்கும்" உறவிலிருந்து

 


தமிழில் எஸ்.பி.பி யின் துவக்க கால அற்புதமான பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்தவை. 

இந்த பதிவில் மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பி பாடிய எனக்கு பிடித்த பத்து பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்


பொட்டு வைத்த முகமோ



அவள் ஒரு நவரச நாடகம்



பாடும் போது நான் தென்றல் காற்று



மாதமோ ஆவணி



ராதா காதல் வராதா



வா நிலா நிலா அல்ல



எனக்கொரு காதலி இருக்கின்றாள்



இலக்கணம் மாறுதோ


இந்த பாடல் பதிவு முடிந்து வீட்டுக்கு வந்ததும் எம்.எஸ்.வி தொலைபேசியில் அழைத்து "பாலு கண்ணா" என்று கூப்பிட்டதை மறக்க முடியாது என்று ஒரு பேட்டியில் எஸ்.பி.பி சொன்னது நினைவுக்கு வந்தது.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது 



நினைத்தாலே இனிக்கும்



மிகச் சிறந்த சில பாடல்கள் விடுபட்டுள்ளது. வேறு விதமான தொகுப்புக்களில் அவை ஒலிக்கும். 



1 comment:

  1. நிழல் நிஜமாகிறது படத்தில் கம்பன் ஏமாந்தான் பாடலும் சூப்பராக இருக்கும்

    ReplyDelete