Tuesday, September 1, 2020

எல்லையில் நின்றவர் சொல்கிறார்

 மோடி வகையறாக்களைப் பொறுத்த வரை ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக எல்லையில் நிற்பவர்கள் என்றொரு பல்லவியை பாடுவார்கள். எல்லையைக் காப்பவர்களை இவர்கள் காப்பதில்லை என்பதும் ஒழுங்கான உணவு கூட தருவதுமில்லை என்பது வேறு விஷயம்.



இங்கே எல்லையை பாதுகாத்த வீரர் ஒருவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் திரு சுதிர் வொம்பட்கரே, எல்.ஐ.சி யாரிடம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அதையாவது மோடி வகையறாக்கள் கேட்பார்களா?





No comments:

Post a Comment