Monday, June 4, 2012

வீரபாண்டியாரின் அராஜகமா? இல்லை அவருக்கு பொறியா?



வீரபாண்டி ஆறுமுகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சேலம்
அங்கம்மாள் காலனி மக்கள் சமீபத்தில்தான் அங்கே மீண்டும்
குடியேறினார்கள். 

நேற்று  அவர்களது குடிசைகளை  அடையாளம் 
தெரியாத ஒரு  முகமுடிக் கும்பல் எரித்துள்ளது.


இயல்பாகவே சந்தேகம் வீரபாண்டியார் மேல்தான் வருகின்றது.
இது அவரது வேலையா?


இல்லை அவரை மாட்டி விட நடந்த்ள்ள உள்குத்து வேலையா?


இந்த சந்தேகம் ஏன் வருகின்றது என்றால், அவரை ஒழித்துக்
கட்டாமல் விட மாட்டோம் என்று வந்துள்ள கடிதம்.


இந்த சந்தேகங்களுக்கு காவல்துறை விடை சொல்லுமா?
இல்லை அது வீரபாண்டியாரின் பொறுப்புதானா?

1 comment:

  1. sattathin pinnal nindru sadhiraadum kootam
    thalai maari aadum indru adhikara aattam
    endraikkum maelidathil ivar meedhu nottam
    ippodhu theriyadhu edhirkalam kaatum.

    nadigar thilgathin oru padaththin paadal idhu.

    kuttaigalil ooriya mattaigalukku idhuvum vendum innamum vendum.

    ReplyDelete