Friday, April 13, 2012

வேலூரில் ஒரு இனிய உதயம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பு நுழைவுத்தேர்வுகளை தலித், ஏழை மாணவர்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவுகின்ற 

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவக்க விழா

நாள் : 14.04.2012, சனிக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : சரோஜ் இல்லம், எல்.ஐ.சி ஊழியர் சங்க அலுவலகம்,
கிரவுன் தியேட்டர் பின்புறம், வேலூர் -4.

தலைமை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், AIIEA, வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் வி.குபேந்திரன்,

மாவட்ட அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மையத்தை துவக்கி வைத்து சிறப்புரை
தோழர் கே.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர், SZIEF, மாநிலச் செயலாளர், TNUEF

வாழ்த்துரை
தோழர் கே.கணேஷ்    ,                     தோழர் ஜி.லதா
அமைப்பாளர்,                         மாநில துணைத்தலைவர்
டாக்டர் அம்பேத்கார்                                          TNUEF
கல்வி மையம், கோவை

                         தோழர் ஏ.நாராயணன்
                         மாவட்டச்செயலாளர், CPI(M)     
 
            தோழர் பி.சக்திவேல்        தோழர் தா.வெங்கடேசன் 
             மாவட்டச்செயலாளர்        மாவட்ட செயற்குழு
                  AIKS                                           CPI (M)   
 
        தோழர் எம்.சண்முகம்        தோழர் என்.காசிநாதன்
         மாநிலச்செயலாளர்          மாவட்டச்செயலாளர்
                     UBIEU (BEFI)                               CITU 

         தோழர் எம்.சிலுப்பன்,       தோழர் சி.சரவணன்
         மாவட்டத்தலைவர்          மாவட்டச்செயலாளர்
                           TNGEA                                   TNPTF
                 
                 மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள்

நன்றியுரை
தோழர் சி.ஞானசேகரன்,
மாவட்டச்செயலாளர், BSNLEU

அனைவரும் பங்கேற்பீர், வெற்றி பெறச் செய்வீர் . . .

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, 
வேலூர் மாவட்டம்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், 
வேலூர் கோட்டம்
வகுப்புக்களில் பங்கேற்க தொடர்பு கொள்வீர்
9442315088, 9443358950, 9443813046,
9442878299, 9442539919, 9994548951

No comments:

Post a Comment