Wednesday, February 2, 2011

ஒரு அரசு அலுவலகத்தில் அன்றும் இன்றும்

இடம்
குடியாத்தம்  தாலுகா அலுவலகம் 
அன்று 
12 .08 .2010 
அன்றைய  நிகழ்வு  
வீடிழந்த மக்களுக்காக 
குடியேறும் போராட்டம்  



கைது செய்யப்பட்ட காட்சிகள் 
இன்று  02 .02 . 2011
அதே  குடியாத்தம் தாலுகா அலுவலகம் 
 நிகழ்வு 
வீடிழந்த மக்களுக்கு வீட்டு மனைப்
பட்டா வழங்குதல் 
காட்சிகள் கீழே 




   அதே அலுவலகம்தான் 
அதே அதிகாரிகள்தான் 
அன்று கைது செய்யப்பட்டவர்கள்
இன்று 
அலுவகத்தின் சிறப்பு விருந்தினர்கள் 
எப்படி நிகழ்ந்தது 
இந்த மாற்றம்? 
உறுதியான  போராட்டம்
உருவாக்கிய மாற்றம் இது! 


2 comments:

  1. அருமையான பகிர்வு. புகைப்படங்கள் உணர்த்தும் உண்மை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete