Monday, February 21, 2011

பார்வதி அம்மாவை கொன்றது இந்திய அரசுதான்

பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மா அவர்களின் மரணம் 
வருத்தமளிக்கிறது. இந்த இறப்பை தவிர்த்திருக்க முடியும். தாமதித்து 
இருக்க முடியும். மருத்துவ சிகிச்சைக்கு வந்தவரை திருப்பி அனுப்பி, 
மீண்டும் வராமல்  இருக்க ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்  விதித்து 
இந்திய அரசு அவரைக் கொன்று விட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த
ப.சிதம்பரம்  உள்துறை அமைச்சராய் இருந்து இக்கொலைக்கு தலைமை
தாங்கினார் என்றால்  அதற்கு உடந்தையாக இருந்த பெருமை தமிழினக் 
காவலர் கலைஞருக்கு உண்டு. 
இவர்களை காலம் மன்னிக்காது.
 

No comments:

Post a Comment