Tuesday, May 4, 2021

ஏன் வெளியேறவில்லை கிச்சா?

 


தான் சார்ந்திருக்கிற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலின சமூகம் என்ற வரையறையிலிருந்து  நீக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் கிருஷ்ணசாமியின் நீண்ட நாள் கோரிக்கை.

 


இட ஒதுக்கீடு எங்கள் சமூகத்திற்கு அவசியமில்லை என்று சொல்லும் டாக்டர் கிச்சா ஏன் பொதுத்தொகுதி எதிலும் போட்டியிடாமல் எப்போதும் போல ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார்?

 அவரே பட்டியலினத்திலிருந்து வெளியேற தயாராக இல்லாத போது தன்னுடைய சமுதாய மக்களை மட்டும் வெளியேற வேண்டும் என்று சொல்லி அவர்களுடைய இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்க முயல்வது நியாயமா?

No comments:

Post a Comment