Monday, May 17, 2021

மருத்துவரய்யா, நீங்களும் அப்படியே

 


நல்ல யோசனை மருத்துவரய்யா, ஊரடங்கிற்குப் பிறகும் நீங்களும் உங்கள் மகனும் வெளியே வராமல் இருந்தால் அது சமூக அமைதிக்கு நல்லது.

அதனால் நீங்கள் இருக்கும் வீட்டை பூட்டை தைலாபுரம் தோட்டத்தில் எங்காவது தூக்கிப் போட்டு விடுங்கள்

No comments:

Post a Comment