Thursday, November 20, 2014

மக்கள் தீர்மானிப்பார்கள்

இந்தியப் பொருளாதாரத்தை குழி தோண்டி புதைக்கவும் இந்திய மக்களின்  சேமிப்பை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடித்துச் செல்லவும் நடைபாவாடை விரிக்கிற இன்சூரன்ஸ் (சட்ட) திருத்த மசோதா அவசியமா என்ற கேள்விக்கு மக்களே தங்களின் வாக்குகள் மூலம் விடையளிக்கிற 

மக்கள் மன்றம் நிகழ்வு

இன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம், காந்தி சிலை அருகிலும்

நாளை மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயிலடி அருகிலும் நடைபெற உள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் பங்கேற்று ஆதரவளிக்கவும்.





மக்களின் உணர்வுகளை மத்தியரசு மதிக்காவிட்டால் அவர்கள் யார், யாருக்காக செயல்படுபவர்கள் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.

No comments:

Post a Comment