மோடி வெற்ற வாரணாசி தொகுதியில் மூன்று லட்சத்திற்கு மேல் போலி வாக்காளர்கள் இருந்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது.

இதைச் செய்தது மோடியா? சமஜ்வாடிக் கட்சியா என்ற விவாதம் வேறு நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சமஜ்வாடி கட்சி வாங்கியதென்னவோ வெறும் 45,000 ஓட்டுதான்.
தேர்தல் ஆணையம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதன் பின் கச்சேரியை துவங்கலாம்.
No comments:
Post a Comment