Friday, September 4, 2015

அலட்சியங்களும் தற்கொலைகளும்






வாட்ஸப்பில் வந்த வீடியோ அது.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் பிரச்சினைகளை விவசாயிகள் கூறிக் கொண்டிருக்கையில் ஒரு அதிகாரி ரொம்பவும் சீரியஸாக தனது அலைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இவர்களால் விவசாயிகளுக்கு என்ன நல்லது செய்து விட முடியும்?

பொறுப்பற்றதனம் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியுமா? 


அதிகார வர்க்க ஆணவ மனோபாவம்!!!!

விவசாயிகளை தற்கொலைக்கு துரத்துவதே இந்த அலட்சியப் போக்குதான். 

2 comments:

  1. வேதனை ...வெட்க கேடு...அவலம்...
    இவர்கள் இந்த வேலைக்கு எதற்கு வர வேண்டும். பேசாமல் வீட்டிலேயே விளையாடிக்கொண்டு இருக்கலாம். இங்கு வந்து மற்றவர் வாழ்க்கையை ஒழிக்காமல் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  2. மிகவும் கண்டனத்திற்கு உரிய செயல் நண்பரே

    ReplyDelete