Friday, May 9, 2014

இந்த சிறுகதை ப.சி யை குறிப்பிடவில்லை

என்னுடைய இரண்டாவது சிறுகதையும் பிரசுரம் ஆகிய வாய்ப்பைப்
பெற்றது. தீக்கதிர் நாளிதழின் ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர்
04.05.2014  இதழில் வெளியான சிறுகதையை கீழே அளித்துள்ளேன்.

படியுங்கள், ஆனால் இதில் வரும் முக்கிய கதாபாத்திரம் யாரையும்
குறிப்பிடவில்லை. ஆனால் ப.சி போல யாராவது உங்களுக்கு நினைவிற்கு  வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. 

ஒரு புதிய தடத்தில் பயணிக்க உற்சாகம் அளிக்கிற தீக்கதிர்
பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் அவர்களுக்கும் 
சிறப்பாக ஓவியம் தீட்டியுள்ள தோழர் ஸ்ரீரஸா அவர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றி


 

6 comments:

  1. Good Narration.

    of course it is perfectly matching with Mr.PC only. I never seen like entire family fraud like them.

    IPC cannot do anything. Karuda Puranam punishment only the Way!.

    Seshan

    ReplyDelete
  2. நன்றி ஜெயகுமார் சார்

    ReplyDelete