Sunday, May 4, 2014

வழி மறந்த நண்பன்

வந்த  வழி தோறும்
நீயும்  வந்து போன
தடம் பார்த்தேன்.

இங்கேயும் கூட
வந்திருப்பாய் என
எதிர்பார்த்தேன்.

என்றோ வந்து போனதால்
வழி மறந்து போனதோ?

என்றுதான் வருவாய்
வேலூருக்கு?

என் இனிய மழையே....






4 comments:

  1. மழை வேலூரின் வழியை மட்டுமா மறந்து போனது

    ReplyDelete
  2. Sir we got frend
    Jaman
    Ramnad

    ReplyDelete
  3. ஜெயக்குமார் சார், மழைக்கு இரண்டு நாட்கள் வேலூர் வரும் வழி தெரிந்தது. இன்று எப்படியோ? உங்கள் ஊருக்கு வந்ததா?

    ReplyDelete
  4. மகிழ்ச்சி ஜமான்

    ReplyDelete