Saturday, May 24, 2014

பாகிஸ்தானுக்கு கரண்ட் விக்க நவாஸ் ஷெரிப்பை மோடி கூப்பிட்டாரா?

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழியை
மோடி நிரூபித்து விட்டார்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் தனது
பதவியேற்பு விழாவிற்கு அழைத்த மர்மம் கொஞ்சம்
கொஞ்சமாக விலகுகிறது.

மோடியின் பைனான்சியரான ஆதோனி கம்பெனி
குஜராத்தில் அமைக்கவுள்ள மின் நிலையத்தில்
உற்பத்தியாகும் மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு
விற்க நினைக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி
உள்ளன.

ஆகவே தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான் 
பிரதமரை பிரியாணி செய்து விடுவேன் என்று
சொன்னாலும் இப்போது பாசம் காண்பிப்பது
நண்பன் துட்டு பார்க்கவே என்று தோன்றுகிறது.

தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கி 
பட்ஜெட்டில் பெரும்பகுதியை ராணுவ தளவாடம்
வாங்க ஒதுக்கி, அதில் ஒரு பகுதியை ஊழல்
செய்வதை விட, அண்டை நாட்டோடு அமைதியை
உருவாக்குவது நல்லது. 

 

2 comments:

  1. What's wrong in doing business with neighboring countries?

    ReplyDelete
  2. Very clever move by modi. If everything working ok, it can play major role in atomic power generation with held by pakistan. Let us hope for best. 2 nd para good thought

    ReplyDelete