Sunday, April 6, 2014

நல்ல வேளை இந்தியா தோற்றார்கள்

டி 20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றது
நல்லதாகப் போயிற்று.

இல்லையேல் பல திடீர் தேச பக்தர்கள் உருவாகியிருப்பார்கள்.

இதுதான் வாய்ப்பு என்று கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளி
வீசியிருப்பார்கள். 

தேர்தலின் மீதான கவனம் திசை மாறியிருக்கும்.

எங்களால்தான் இந்தியா வெற்றி பெற்றது என்று மோடியின்
ஜால்ராக்களும் ராகுலின் ஜால்ராக்களும் அடித்துக் கொண்டு
ரகளை செய்திருப்பார்கள்.

இவை அத்தனையிலிருந்தும் இந்தியா தப்பியது.

4 comments:

  1. நம்ம ஆளுங்களை குறைச்சு மதிப்ப்டாதீங்க. அடுத்து ஏதாவது மேச்சுல பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், கென்யா, அயர்லாந்து மாதிரி டீம்கிட்ட நம்மாளுங்க பூந்து விளையாடுவாங்க, இப்போ சைலண்டா இருக்கும் தேசபக்தர்கள் கரகம் எடுத்துகிட்டு, அலகு குத்திகிட்டு கோழியை........ கோலியை தலை மேல தூக்கி வச்சுகிட்டு ஆடத்தான் போறாங்க. பாருங்க...............

    ReplyDelete
  2. athai vida, tamialaga meenavargal-ai ilangai kadarpadai arakkargal adithu kondru veri aatam pottu irupaargal.
    ovvoru murai india-ilangai match nadakumbothum, tamilaga meenavargal kadaluku bayathudan thaan meen pidika selvargal

    ReplyDelete
  3. Wow .What an intelligence.
    Wondering how a human can survive with a low IQ level, such as yours?

    ReplyDelete
  4. கொஞ்சம் கூட மூளையே இல்லாத, கொழுப்பு மட்டுமே இருக்கிற சபரீசன் போன்றவர்களே வெட்கம் இல்லாமல் உயிர் வாழ்கிறார்களே

    ReplyDelete