Sunday, April 27, 2014

கடவுளை கடுமையாக விமர்சிக்கும் மோடி

"நான் கடவுளாக இருந்தால் ஒரு விரல் தொடுகையில் கங்கையை
சுத்தம் செய்து விடுவேன்" என்பது மூலம் மோடி உலகிற்கு என்ன
செய்தி சொல்ல வருகிறார்.

இப்போது உள்ள கடவுள் யாருக்கும் கங்கையை சுத்தம் செய்யும்
சக்தி கிடையாது என்றா?

இப்போது உள்ள கடவுள் யாரும் கங்கை நதியின் சுத்தம் பற்றி
கவலைப் படவில்லை என்றா?

இல்லை இதுவரை கடவுளே இல்லை என்று சொல்கிறாரா?

என்ன இதுவரை காங்கிரஸ் கட்சி பிரதமர்கள் யாரும் 
லாயக்கில்லை என்றவர் அந்த பட்டியலில் கடவுளையும்
இணைத்து விட்டார்.

கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்தீகர்களை விட
மோசமான விமர்சனம் கடவுளின் பெயரால் அரசியல்
செய்யும் நரேந்திர மோடியால்தான் செய்யப்பட்டுள்ளது
என்பதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் பக்தர்களே!

6 comments:

  1. Kadavul Irundha nalla irukkum endru kamal pola solraru pola

    ReplyDelete
  2. அப்படினா பக்தர்கல் எல்லாம் அப்பாவி அசின் என்று சொல்லறீங்களா அனானி?

    ReplyDelete
  3. கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்தீகர்களை விட
    மோசமான விமர்சனம் கடவுளின் பெயரால் அரசியல்
    செய்யும் நரேந்திர மோடியால்தான் செய்யப்பட்டுள்ளது.
    Only Jaya could arrest Sankarachari. Kalaignar can never think of this even in his dreams.

    ReplyDelete
  4. கேகேகே சார் நீங்க என்ன சொல்ல வரீங்க? நீங்க ஜெ வை பாராட்டறீங்களா? ஜெயேந்திரனை கைது செய்யும் துணிவு கலைஞருக்கு கனவிலும் வராது என்பது நானும் ஒப்புக் கொள்கிறேன். சரி மோடி பற்றி நான் எழுதியதற்கு உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete