Saturday, April 19, 2014

இவரெல்லாம் வரணும், நல்லா வரணும்

வெகு நாட்களாக வலைப்பக்கம் பக்கம் வராமல் இருந்த 
தோழர்  மாதவராஜ், தனது தீராத பக்கங்கங்களில் 
எழுதியுள்ள பதிவு  இது.

விருதுநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சார்பாக போட்டியிடும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல் ராஜ் பற்றி எழுதியுள்ள
அற்புதமான கட்டுரை இது.

 

இதில் ஒரு வார்த்தை கூட மிகையில்லை. தோழர் சாமுவேல் ராஜ்
உடன் கடந்த ஐந்தாண்டுகளாக நெருங்கிய பழக்கம் உள்ள நான்
கண்டிப்பாகச் சொல்வேன்.

விருதுநகர் தொகுதியின் மிகச் சிறந்த வேட்பாளர், களப் போராளி,
உண்மையான மக்கள் ஊழியன் தோழர் சாமுவேல் ராஜ் மட்டுமே.

அவரைத் தேர்ந்தெடுப்பது அத்தொகுதி மக்களுக்கு நல்லது.

2 comments:

  1. அவரைத் தேர்ந்தெடுப்பது அத்தொகுதி மக்களுக்கு நல்லது.

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete