Monday, March 20, 2023

ஆட்டுக்காரன் எனும் பொய்யன்

 


வாயைத் திறந்தாலே பொய், பொய் மட்டுமே என்பது ஆட்டுக்காரனின் வாடிக்கையாகி விட்டது.

லேட்டஸ்ட் பொய் . . .

"தேர்தலில் செலவு செய்ததால் என் சேமிப்பெல்லாம் போய் கடன் காரனாக மாறி விட்டேன்"

ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த அறிக்கையில்

"சொந்தப் பணத்தை செலவு செய்யவில்லை"


சொந்தப் பணத்தை செலவு செய்து கடன் காரனாகியிருந்தால் தேர்தல் ஆணையத்திடம் சொன்னது பொய்.

தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அறிக்கைதான் சரியானது என்றால் நான் கடங்காரனாகி விட்டேன் என்று அனுதாபம் தேடிக் கொள்வது பொய்.

எப்படிப்பார்த்தாலும் ஆட்டுக்காரன் ஒரு பொய்யன் என்பது மட்டும்தான் உண்மை.

பிகு: ஆனாலும் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு சங்கிகள் ஆட்டுக்காரனுக்கு கொடுக்கிற முட்டுக்கள் இருக்கே, அது வேற லெவல் . . .

No comments:

Post a Comment