Tuesday, November 22, 2022

தக்காளி சட்னியா ஆட்டுக்காரா?

 


கர்னாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து  மூன்று நாட்கள் ஆகி விட்டது. ஐ.எஸ் தொடர்புக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில போலீஸ் சொல்கிறது. 

இது வரை வழக்கு என்.ஐ.ஏ விற்ககு மாற்றப்படவில்லை?

ஏன் மாற்றவில்லை என்று ஆட்டுத்தாடியும் கேட்கவில்லை.

பொம்மை அரசை கலைக்க வேண்டும் என்று ஆட்டுக்காரனும் வாய் திறக்கவில்லை.

பாஜக ஆளும் மாநிலம் என்றால் அது மட்டும் தக்காளி சட்னியா அயோக்கியர்களே!

1 comment:

  1. சிலதெல்லாம் அதுவா அமையும், "பொம்மை அரசு " நல்லா இருக்கு!

    ReplyDelete